Connect with us

தமிழ்நாடு

ஆசிரியர் தகுதி தேர்வில் 14% பேர் மட்டுமே தேர்ச்சி: இவங்க தான் எதிர்கால சமூதாயத்தை உருவாக்குபவர்களா?

Published

on

சமீபத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 14 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட நிலையில் இந்த ஆசிரியர்கள் தான் எதிர்காலத்தில் வலுவுள்ள சமுதாயத்தை உருவாக்க போகிறார்களா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு சமீபத்தில் நடைபெற்ற நிலையில் தேர்வு தாள்-1ல் வெறும் 14% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணிபுரிய தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1ஐ ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் எழுதிய நிலையில் அதில் வெறும் 21 ஆயிரத்து 543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தகுதித்தேர்வு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின்படி அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் ஆசிரியர் தேர்வு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவித்திருந்தது. மேலும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்த நிலையில் அதனை மாற்றி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆயுள் முழுவதும் சான்றிதழ் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஆசிரியர் பயிற்சி தேர்வு தகுதி தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை 1,53,233 ஆசிரியர்கள் எழுதிய நிலையில் அதில் 21,543 மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் எடுக்க தகுதி உள்ளவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தேர்வு முடிவு குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கையில் வெறும் 14% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 86 சதவீத ஆசிரியர்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில் இவர்களால் எப்படி ஒரு ஆரோக்கியமான மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?