Connect with us

தமிழ்நாடு

திருவாரூரில் ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாய் உடைப்பு.. அச்சத்தில் கிராம மக்கள்!

Published

on

திருவாரூர், கோட்டூர் அருகே சிவக்குமார் என்பவரின் விளை நிலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிந்துள்ளது.

எண்ணெய் கசிவால் நெல் விதைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை ஆய்வு செய்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவித்து இருந்தார். மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் என அந்தத் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் பின்பும் ஓன்.என்.ஜி.சி நிறுவனம் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்த விண்ணப்பித்து வருகிறது. தற்போதைய தமிழக அரசு அதற்குக் கண்டிப்பாக அனுமதி அளிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர், கோட்டூர் அருகே சிவக்குமார் என்பவரின் விளை நிலத்தில் போடப்பட்டு இருந்த ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்துள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர் ஒரு சாதாரண விவசாயி என்று தகவல்கள் கூறுகின்றன.

ஆய்வு மேற்கொள்ள வந்த அதிகாரிகள் அதைத் தங்கலால் சரி செய்ய முடியாது. திருவாரூரிலிருந்து மேல் அதிகாரிகள் வந்துதான் முடிவு எடுப்பார்கள் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் தொடர்ந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுப் பிற விளை நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுமே என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

முன்னதாக 2019-ம் ஆண்டும் இதே போன்று ஒரு எண்ணெய் குழாய் உடைந்து திருவாரூரில் விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!