Connect with us

இந்தியா

ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்யும் கூகுள்: சுந்தர் பிச்சையின் மெகா திட்டம்!

Published

on

கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி ஏர்டெல் நிறுவனத்தில் 700 மில்லியன் டாலர் அளவிலான தொகையை நேரடியாக முதலீடு செய்யவும் 300 மில்லியன் டாலர் அளவிலான தொகையை பல வருட ஒப்பந்தங்கள் அடிப்படையில் முதலீடு செய்யவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூகுள் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவில் முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனத்துடன் கூகுள் முதலீடு செய்வதன் மூலம் இந்தியாவில் மலிவு விலை செல்போன் கிடைக்கும் என்றும் அது மட்டுமின்றி 5ஜி சேவை மற்றும் இதர டெலிகாம் சேவைகளையும் வழங்க உள்ளதாகவும் மேலும் கிளவுட் சேவையையும் இந்தியாவில் வழங்க ஏர்டெல் மற்றும் கூகுள் இணைந்து திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் திடீரென உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் மற்றும் ஜியோ இணைந்து சமீபத்தில் வெளியான ஸ்மார்ட்போன் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்ற நிலையில் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கும் ஸ்மார்ட்போன் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!