இந்தியா

கும்பமேளா சென்று வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்.. ஒடிசா அரசு அதிரடி!

Published

on

ஒடிசாவிலிருந்து கும்பமேளா சென்று வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் என்று அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

கும்பமேளா சென்று வந்தால் தனிமைப்படுத்தல் மட்டுமல்லாமல் RT-PCR சோதனை செய்யப்பட்டு, கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 14 நாட்கள் தனிமைப்படுத்தல் வீடு அல்லது, தற்காலிக மருத்துவ மையங்களில் செய்துகொள்ளலாம் என்று ஒடிசா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version