Connect with us

தமிழ்நாடு

எல்லாமே இனிதான் நல்லாவே நடக்கும்.. எடப்பாடி அணிக்கு படுதோல்வி.. ஓபிஎஸ் கேம்ப் ஹாப்பியோ ஹாப்பி

Published

on

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுக தற்போது படுதோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பு செம மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.,

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் முடிவுகள் காலையில் இருந்து வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. ஈரோடு கிழக்கில் திமுக – காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஈரோடு கிழக்கு வரலாற்றில் இல்லாத வெற்றியை காங்கிரஸ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் – 91000+ வாக்குகளை இதுவரை பெற்றுள்ளார். அவர் பெரும்பாலும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதிமுக வேட்பாளர் கே. எஸ் தென்னரசு 32988 வாக்குகளை மட்டுமே பெற்று உள்ளார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி மேனகா நவநீதன் 6021 வாக்குகளை பெற்று உள்ளது. இங்கே தேமுதிக சார்பாக போட்டியிட்ட ஆனந்த் வெறும் 1017 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளார்.

இந்த தோல்வி எடப்பாடி பழனிசாமி தரப்பை முடக்கி போட்டு உள்ளது. இந்த தேர்தல் காரணமாக, அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமி பின்னடைவை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் ஏக குஷியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தத்தில், எடப்பாடி பழனிசாமி எங்களை சேர்த்துக்கொள்ளவில்லை. தனியாக நிற்கிறேன் என்று சென்று தோல்வி அடைந்துவிட்டார்.

இதற்குத்தான் கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறினோம்,. அவர் தன்னை ஜெயலலிதா போல நினைத்துக்கொண்டார். ஆனால் அவரால் தனி நபராக வெல்ல முடியாது என்பது தற்போது தெரிந்துவிட்டது. அவர் ஓ பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்த்துக்கொள்வதே சரியாக இருக்கும், என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் வாதம் வைக்க தொடங்கி உள்ளனர்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா16 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!