Connect with us

இந்தியா

போன் பேசிக்கொண்டே தடுப்பூசி போட்ட பெண்: தவறுதலாக இரண்டு டோஸ் போட்டதால் பரபரப்பு!

Published

on

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த சில மாதங்களாக தொடங்கியுள்ள நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி போடும் நர்ஸ் ஒருவர் போனில் பேசிக்கொண்டே ஒரே நபருக்கு இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் என்ற மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வு நடந்தது. அப்போது அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கமலேஷ் குமாரி என்ற பெண் கொரோனா தடுப்பூசி போட சென்றார். அவருக்கு அர்ச்சனா என்ற நர்ஸ் போன் பேசிக் கொண்டே கொரோனா தடுப்பு ஊசி போட்டதாக தெரிகிறது.

கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு 30 நிமிடங்கள் கமலேஷ் குமாரி தனியாக அமர வைக்கப்பட்டார். சிறிது நேரத்தில் கமலேஷ் குமாரி தனது கை வீக்கம் அடைந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வலி அதிகமாக இருப்பதாகவும் கூறினார். அப்போதுதான் அவருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட நர்ஸ் போனில் பேசியபடியே 2 டோஸ் போட்டு உள்ளது தெரிய வந்தது.

இது உறுதி நர்சிடம் அந்த பெண் கூறியபோது அவர் கோபமாக அந்த பெண்ணை பேசி உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து சுகாதார அதிகாரிகளிடம் புகார் அளித்ததை அடுத்து அந்த நர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!