Connect with us

உலகம்

ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து திடீர் திடீரென வெளியேறும் உயரதிகாரிகள்.. என்ன நடக்குது?

Published

on

கூகுள் உள்பட பல பெரிய நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை கடந்து சில மாதங்களாக எடுத்து வரும் நிலையில் பணி நீக்க நடவடிக்கை எடுக்காத ஒரே பெரிய நிறுவனம் ஆப்பிள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது திடீர் திடீரென அந்த நிறுவனத்திலிருந்து உயர் அதிகாரிகள் ராஜினாமா செய்து கொண்டிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் தயாரித்து வருகிறது என்பதும் அது மட்டும் இன்றி பல மென்பொருள்களை தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2002 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்திற்கு பிறகு ஆப்பிள் நிறுவனத்திலிருந்து 10க்கும் மேற்பட்ட உயர் பதவியில் உள்ள நிர்வாகிகள் ராஜினாமா செய்துவிட்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

தலைமை நிர்வாக அதிகாரி டிக் குக் அவர்களுக்கு கீழ் உள்ள பதவியில் உள்ளவர்கள் தான் பெரும்பாலும் ராஜினாமா செய்திருக்கிறார்கள் என்றும் அவர்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு நாளின் செயல்பாட்டிற்கும் மிகவும் பொறுப்பான பதவிகளில் இருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. தொழில்துறை வடிவமைப்பு, ஆன்லைன் ஸ்டோர், தகவல் அமைப்புகள், ஆப்பிளின் கிளவுட் முயற்சிகள், வன்பொருள் மற்றும் மென்பொருள் பொறியியலின் அம்சங்கள், தனியுரிமை விஷயங்கள், வளர்ந்து வரும் சந்தைகளில் விற்பனை, சந்தா சேவைகள் மற்றும் கொள்முதல் ஆகிய துறைகளில் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் ராஜினாமா செய்திருக்கிறார்கள் என்றும் ராஜினாமா செய்ததற்கு என்ன காரணம் என்பதை குறித்து ஆப்பிள் நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் கடந்த 12 மாத காலத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளை இழந்து உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் அவர்கள் விருப்பப்பட்டு சென்றார்களா? அல்லது வெளியேற்றப்பட்டார்களா? அல்லது வேறு நிறுவனத்திற்கு அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதால் சென்றார்களா? என்பது குறித்த தகவல் நிச்சயமாக இன்னும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேறிய நிர்வாகிகளுக்கு பதிலாக மாற்று ஊழியர்களை பணியில் அமர்த்தும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் தற்போது உள்ளது என்றும் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நல்ல அனுபவம் உள்ள அந்த ஊழியர்களுக்கு மாற்றாக ஊழியர்கள் கிடைப்பது கடினமாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

உயர்நிலை ஊழியர்கள் மட்டுமின்றி கீழ்நிலையில் உள்ள ஊழியர்களும் சிலர் ராஜினாமா செய்து வருவதாகவும் ஊழியர்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆலோசனை செய்து ஊழியர்களுக்கு மேலும் சில சலுகைகளையும், மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் வேலை பளுவை குறைக்கவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

ஆரோக்கியம்11 நிமிடங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்22 நிமிடங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்36 நிமிடங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு46 நிமிடங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்52 நிமிடங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்1 மணி நேரம் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

கிரிக்கெட்2 மணி நேரங்கள் ago

இன்றைய ஐசிசி டி20 தரவரிசையில் ஜெய்ஸ்வால் முன்னேற்றம் – விராட் நிலை என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்17 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!