Connect with us

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் நோட்டா இல்லை: யாருக்காவது வாக்களித்தே தீர வேண்டும்!

Published

on

ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா பட்டன் இருக்கும் என்ற நிலையில் உள்ளாட்சி தேர்தலில் நோட்டா பட்டன் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் நடைபெறும் என்று கூறப்பட்ட போதிலும் நோட்டா இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வாக்காளர்கள் போட்டியிடும் வேட்பாளர்களில் யாராவது ஒருவரை தேர்வு செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் பிடிக்காவிட்டால் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம் என்ற நடைமுறையை சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் இருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை ஒரு வாக்கு வித்தியாசத்தில் கூட முடிவுகள் மாறும் என்பதால் நோட்டா இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் நோட்டா என்ற பட்டன் இல்லாதது பொது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நோட்டாவுக்கு வாக்களிப்பதும், வாக்களிக்காமல் வீட்டில் இருப்பது ஒன்று என்றும் அரசியல் கட்சியினர் கருத்து கூறி வந்தாலும் வாக்காளர்கள் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்ற நோட்டா பட்டன் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்றே வாக்காளர்கள் கூறிவருகின்றனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். இது ஒரு சில அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!