Connect with us

வணிகம்

கடன் தவணை செலுத்த வழங்கப்பட்டுள்ள தடையை மீண்டும் நீட்டிக்கத் தேவையில்லை.. எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜினிஷ் குமார் அதிரடி!

Published

on

கொரோனா ஊரடகின் காரணமாக வழங்கப்பட்ட கடன் தவணை செலுத்துவதற்கான தடையை, மீண்டும் நீட்டிக்கத் தேவையில்லை என்று எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் கோரோனா தொற்று பரவுவதைக் குறைக்கும் நோக்கில் ஊரடங்கை அறிவித்து இருந்தது. தற்போது இந்த ஊரடங்கானது ஜூலை 31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

ஊரடங்கால் மக்கள் பொருளாதாரத்தை இழக்க நேரிடும், கடன் வாங்கியுள்ளவர்களால் கடன் தவணையைச் செலுத்த முடியாமல் போகும் என்று நோக்கத்தில் , முதலாவதாக மார்ச் முதல் மே வரையிலும், பின்னர் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும் என இரண்டு தவணையாகக் கடன் தவணையைச் செலுத்துவதற்கான விருப்ப தடையை பெறலாம் என ஆர்பிஐ அறிவித்தது.

அதன் பேரில், கடன் தவணையைச் செலுத்த முடியாதவர்கள், தாங்கள் கடன் பெற்றுள்ள வங்கி அல்லது நிறுவனங்களை அணுகி தவணையைச் செலுத்துவதற்கான தடையைப் பெறலாம் என்று அறிவித்து இருந்தது. இந்த தடையை, கடன் தவணையைச் செலுத்தக்கூடியவர்களும் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆர்பிஐ கடன் தவணையைத் திருப்பி செலுத்துவதற்கான தடையை மீண்டும் 3 மாதம் வரை நீட்டிக்கலாம் என்று விவாதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜினிஷ் குமாரிடம் கேட்ட பொழுது, மக்களுக்குத் தேவையான அளவுக்குத் தவணை வசூலிப்பிற்கான தடை சலுகை வழங்கப்பட்டுவிட்டது. ஒருவேளை இது மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வங்கிகள் மட்டுமல்லாமல், சிறு வங்கி அல்லாத கடன் நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

கடன் தவணை தடை சலுகையை பெற்றால், கடன் நிலுவைத் தொகை மீதான வட்டி மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!