Connect with us

தமிழ்நாடு

காதலர் தினம் கொண்டாட காசு இல்லை: ஆடு திருடிய இளைஞர்கள்!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இது அதிகபட்சமாக இளைஞர்களால் விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில் 2 இளைஞர்கள் காதலர் தினத்தை கொண்டாட காசு இல்லாததால் ஆடு திருடிய வினோத சம்பவம் நடந்துள்ளது.

#image_title

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மலையரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதிகள் தனது வீட்டருகே ஆடு பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஆடுகள் கத்த ஆரம்பித்துள்ளன. இதனால் சத்தம் கேட்டு எழுந்த உரிமையாளர் வெளியே வந்து பார்த்தபோது இரண்டு வாலிபர்கள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் ஒரு ஆட்டை மட்டும் திருடி மோட்டர் பைக்கில் கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உரிமையாளர் திருடன், திருடன் என பலமாக சத்தம் எழுப்பியுள்ளார். இந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அருகில் உள்ளவர்கள், ஆடு திருடிய அந்த இரண்டு வாலிபர்களையும் மடக்கி பிடித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் செஞ்சி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இருபது வயதே ஆன இந்த இரண்டு வாலிபர்களும், பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாட கையில் காசு இல்லாததால், ஆடு திருடி விற்று அதில் வரும் காசை கொண்டு காதலர் தினத்தை கொண்டாட இருந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் ஆடு திருடிய குற்றத்திற்காக இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!