Connect with us

கிரிக்கெட்

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு நோ என்ட்ரி!

Published

on

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ. மேலும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையையும் பிசிசிஐ தரப்பு வெளியிட்டுள்ளது.

கொரோன பரவல் காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் கடந்த ஆண்டு ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடத்தப்பட்டது. இந்தத் தொடரின் போது ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வீரர்கள் மட்டும் பயோ-பபுள் முறையில், அதாவது கொரோனா பரவாத வகையிலான வளையத்தில் தங்கி முழுத் தொடரையும் விளையாடினார்கள்.

தற்போது நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணை நேற்று முன்தினம் வெளியானது. இந்த முறை அணிகளாக இருக்கும் பஞ்சாப், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போட்டிகள் நடக்கவில்லை. அதற்குப் பதிலாக குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் போட்டிகள் நடக்க உள்ளது.

சென்னையில் போட்டிகள் நடைபெற்றாலும், நடைபெறும் எந்தப் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடாது. இதனால் உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் தொடக்க நிலையில் நடைபெறும் லீக் போட்டிகளைக்காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று ஒரு தகவல் வந்திருக்கிறது. இறுதியாக நடக்கும் குவாலிபையர், எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டியில் வேண்டுமானால் ரசிகர்கள் அனுமதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்துள்ள கொரோனா பரவலே இந்த முடிவுக்குக் காரணம் என பிசிசிஐ உள்வட்டாரத் தகவல்.

இன்னும் ஒரு மாதத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தால், ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஆரோக்கியம்14 நிமிடங்கள் ago

ப்ரோக்கோலி: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து!

வேலைவாய்ப்பு26 நிமிடங்கள் ago

ரூ. 2,40,000/- ஊதியத்தில் RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு32 நிமிடங்கள் ago

410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: நீதிமன்ற உத்தரவு

வேலைவாய்ப்பு40 நிமிடங்கள் ago

NTPC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு49 நிமிடங்கள் ago

SIDBI வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு56 நிமிடங்கள் ago

ரூ.40,000/- சம்பளத்தில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா1 மணி நேரம் ago

தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகிறது!

பர்சனல் ஃபினான்ஸ்1 மணி நேரம் ago

புதிய மற்றும் பழைய வருமான வரி முறை: உங்களுக்கு எது சிறந்தது?

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

குரூப் 2, 2A தேர்வு விண்ணப்பத்திற்கு கடைசி தேதி நீட்டிப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 மணி நேரம் ago

ஜூலை 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கான வார ராசி பலன்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

உலகம்3 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்5 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!