தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு ‘நிவர்’ புயல் எச்சரிக்கை!

Published

on

நிவர் புயலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வருகின்றன 25.11.2020 அன்று புதன் கிழமை நிவர் புயல் மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது.

எனவே அன்றைய தினம் பொது போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய கடைகள் எதுவும் இயங்காது.

மேற்படி அன்றைய தினம் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version