இந்தியா
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு: மாநிலம் முழுவதும் உஷார்!
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழக்கூ வௌவால்களிடமிருந்து பரவும் இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக, பாதிப்பு உள்ள இரண்டு பஞ்சாயத்துகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
2018ஆம் ஆண்டு கடைசியாக நிபா வைரஸ் தாக்குதல் மலப்புறத்தில் ஏற்பட்ட போது, 17 உயிர்கள் பலி கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசும் எல்லைகளில் மருத்துவக் குழுக்களை பணியில் அமர்த்தியுள்ளது.