Connect with us

உலகம்

இந்தியா வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு!

Published

on

இந்தியாவில் கொரனோ வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது என்பதும் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

அமெரிக்கா பிரேசிலை அடுத்து உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நாடாக இருக்கும் இந்தியா வெகுவிரைவில் பிரேசிலை முந்தி இரண்டாம் இடத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து கொரனோ வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது என்பதும் இன்று 12 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்யும் பிரதமர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் தகுந்த முறையில் சோதனை செய்யப்படுவார்கள் என ஏற்கனவே ஒரு சில நாடுகள் அறிவித்துள்ள நிலையில் தற்போது நியூசிலாந்து நாடு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரனோ அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு தடை விதிப்பதாக நியூசிலாந்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை தடை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு பின்னர் நிலைமையை பொறுத்து இந்த் தடை நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் இருந்து நியூஸிலாந்து செல்லும் பயணிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்6 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா17 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்17 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா18 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்18 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!