Connect with us

இந்தியா

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய மோட்டார் வாகன சட்டம்… விதிகளை மீறினால் அபராதம் எவ்வளவு?

Published

on

மோட்டார் வாகன சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தங்கள் 2019 செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த சட்ட திருத்தத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு முன்பு இருந்ததை விட பல மடங்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை உயர்த்தியுள்ளதால் சாலைகளில் வாகனம் ஓட்டுபவர்கள் கவனமாகச் செயல்படுவார்கள்,. விபத்துகள் குறையும் என்று கூறப்படுகிறது.

எனவே இன்று முதல் சாலைகளில் வாகனம் ஓட்டி செல்லும் போது விதிமுறைகளை மீறும் போது எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

அரசு பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் 200 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனங்களை உரிமம் இல்லாமல் ஓட்டும் போது 5000 ரூபாய் செலுத்த வேண்டும். முன்பு இதற்கான அபராதம் 500 ரூபாயாக இருந்தது.

நிர்ணைக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டும் போது சொந்த தனிநபர் பயன்பாட்டு வாகனம் எனில் 1000 ரூபாயும், நடுத்தர பயணிகள் அல்லது சரக்கு வாகனம் எனில் 4000 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும்.

மேலும் ஆபத்து விளைவிக்கும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டினில் 6 மாதங்கள் முதல், 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்க முடியும். இரண்டாவது முறை அதே தவறை செய்தால் 2 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

வாகனம் ஓட்டுபவர்கள் மன ரீதியாக அல்லது உடல் ரீதியாகத் தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டால் 1000 ரூபாயும், இரண்டாவது முறை என்றால் 2000 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும்.

வாகனம் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தினால் 6 மாதங்கள் சிரை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை விபத்து ஏற்படுத்தினால் 1 வருடம் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை என்றால் 4000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

பள்ளி மாணவர்கள் மற்றும் சிறார்கள் வாகனம் இயக்கி தவறு செய்தால் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் 3 ஆண்டுகள் சிறை, 12 மாதங்களை வரை வாகனம் பதிவு ரத்து செய்யப்படும். சிறார் என்றால் 25 வரை எல்.எல் ஓட்டுனர் உரிமம் கூட வாங்க முடியாது.

ஆன்லைனில் எல்.எல் விண்ணப்பித்து இருந்தால் விண்ணப்பத்தை எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் சமர்ப்பித்து ஓட்டுனர் உரிமம் பெற முடியும்.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!