இந்தியா

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்.. நீட் தேர்வு ஒத்திவைப்பு!

Published

on

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்பாடுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

2020-ம் ஆண்டு நீட் தேர்வு மே 3-ம் தேதி நீத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தேதி குறிப்பிடாமால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 12-ம் வகுப்பின் சில தேர்வுகள் மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version