சினிமா செய்திகள்

ஒரு கோடி மதிப்பு கார், 25 பவுன் தங்கச்சங்கிலி: வருங்கால கணவருக்கு கொட்டி கொடுக்கும் நயன்தாரா

Published

on

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி நடைபெற இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் திருப்பதியில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம் .

இந்த நிலையில் தனது வருங்கால கணவருக்காக கோடிக்கணக்கில் திருமண பரிசாக நயன்தாரா கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சமீபத்தில் விக்னேஷ் சிவன் பெராரி கார் அருகே நின்று போஸ் கொடுத்தார் என்பதை பார்த்தோம். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த காரை நயன்தாரா பரிசாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது .

அதுமட்டுமின்றி 25 பவுன் தங்க செயின் ஒன்று திருமண பரிசாக நயன்தாரா கொடுக்க இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே தங்கத்தாலான பரிசுகளை கொடுக்க இருப்பதாகவும் இதுவே கோடிக்கணக்கில் வரும் என்றும் கூறப்படுகிறது .

பொதுவாக பெண் வீட்டில் இருந்தால் வரதட்சணையாக பணம் நகைகள் ஆகியவற்றை மாப்பிள்ளை வீட்டார்கள் கொடுப்பார்கள். ஆனால் நயன்தாரா தனது வருங்கால கணவருக்காகவும் அவரது குடும்பத்திற்கும் கோடிக்கணக்கில் செய்து பரிசுகளை கொடுப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

seithichurul

Trending

Exit mobile version