Connect with us

பல்சுவை

வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை இயற்கை முறையில் காப்பது எப்படி?

Published

on

சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தை நம்முள் பலரும் பார்த்திருப்போமா என்று தெரியாது.

அதில் ஒரு காட்சியில், கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் விவசாயிகள் விளைவித்த பயிர்கள் அனைத்தையும் தின்று அழித்துவிடும். அப்படி இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களைக் கூட்டமாகச் சென்று அழிக்க தொடங்கியுள்ளன.

இப்படி விளை பயிர்களை வெட்டுக்கிளிகள் அழிக்கத் தொடங்கினால், உணவு பற்றாக்குறை பெரும் அளவில் அதிகரிக்கும். எனவே தமிழகத்துக்கு இது போன்ற ஒரு பாதிப்பு வருவதற்கு முன்பு அதிலிருந்து நம்மை இயற்கை முறையில் தற்காத்துக்கொள்வது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பூண்டு தண்ணீர் தெளித்தல்

பூண்டு தண்ணீரைப் பயிர்களின் மீது தெளிக்கும்போது அது வெட்டுக்கிளிகள் மட்டுமல்லாமல் பிற பூச்சிகளைக் கொல்லும். எனவே இரண்டு முழு பூண்டுக்கு 10 கப் தண்ணீர் எடுத்துக்கொண்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஒரு இரவு முழுவதும் அந்த நீரை வைத்திருந்து காலையில் அதை பயிர்களின் மீது தெளித்தால் வெட்டுக்கிளிகள் பயிர்களை அண்டாது.

விட்டில் உள்ள மாவை வைத்து வெட்டுக்கிளிகளை அளிப்பது எப்படி?

பசைக்கு பயன்படுத்தும் மாவு பொருட்களை அப்படியே பயிர்களின் மீது தூவி விடுவதன் மூலம் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். அதை சாப்பிடும் போது வெட்டுக்கிளிகளின் வாய் ஒட்டிக்கொள்ளும் பயிர்களை அழிக்க முடியாது.

பறவைகள் மற்றும் கோழிகள்

பறவைகள் மற்றும் கோழிகள் இயற்கையாகவே வெட்டுக்கிளிகளை வேட்டையாடி உண்பவை. எனவே அவற்றை விளை பயிர்களுக்கு இடையில் விடும் போது வெட்டுக்கிளிகளைத் தின்று அளித்துவிடும்.

இவை பெரும் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து எந்த அளவிற்கு அளிக்கும் என்பது மட்டும் தரவில்லை. இருப்பினும் இதுபோன்ற ஒரு மோசமான சூழல் தமிழ்நாட்டிற்கு வரும் முன்பு நம்மை எப்படி தற்காத்துக்கொள்வது என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

தமிழ்நாட்டிற்கு இப்படிப் பாதிப்பு வரவில்லை என்றாலும், பயிர்களை அழித்து வரும் சில வெட்டுக்கிளிகள் மற்றும் பூச்சிகளை இப்படி அழிக்கலாம்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!