இந்தியா

மே 30-ம் தேதி 2வது முறையாகப் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி… எத்தனை மணிக்கு?

Published

on

நரேந்திர மோடி 2வது முறையாக மே 30-ம் தேதி பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.

மக்களவை தேர்தல் 2019-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மே 30-ம் தேதி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

மே 30-ம் தேதி வியாழக்கிழமை மாலை 7 மணிக்குத் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமராக நரேந்திர மோடி ராஷ்ட்டிர பவனில் பதிவி ஏற்கிறார்.

மக்களவை தேர்தல் 2016-ல் 542 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடி பிரதமராகப் பொருப்பேற்பது மட்டுமல்லாமல் மத்திய அமைச்சர்களும் பதிவி ஏற்க உள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.

seithichurul

Trending

Exit mobile version