Connect with us

உலகம்

நாயுடன் வாக்கிங் போன பெண், திடீரென காற்றில் கரைந்த மர்மம்.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Published

on

நாயுடன் வாக்கிங் சென்ற 45 வயது பெண் ஒருவர் திடீரென காற்றோடு காற்றாக மறைந்து விட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிக்கோலா என்ற 45 பெண் வழக்கம் போல சம்பவம் நடந்த தினம் தனது இரண்டு மகள்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு செயின்ட் மைக்கல் சென்ற கிராமத்தில் நாயுடன் வாக்கிங் சென்றார். அவர் தினமும் அந்த பகுதியில் வாக்கிங் செல்வார் என்பது அந்த பகுதியில் உள்ள மக்களிடம் செய்த விசாரணையில் இருந்து தெரியவந்தது.

இந்த நிலையில் வாக்கிங் சென்ற நிக்கோலா திடீரென மர்மமான முறையில் மாயமானதாக தெரிகிறது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிந்ததும், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நிக்கோலாவை தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

நிக்கோலாவின் நாய் மட்டும் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது என்றும், நிக்கோலாவின் போன் ஒரு இடத்தில் இருந்ததாகவும் அந்த போன் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண்ணை அந்த பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அருகில் உள்ள ஆற்றில் அவர் தவறி விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்த காவல்துறையினர் ஆறு முழுவதும் சல்லடை போட்டு தேடியும் அவர் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.

இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் சில மர்மமான கதைகளை கூறி வதந்திகளை பரப்பியதை அடுத்து காவல்துறை எச்சரித்துள்ளது. நிக்கோலா காணாமல் போய் உள்ளார் என்ற வகையில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளது.

நிக்கோலாவை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு பெரும் தொகை பரிசாக அளிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் உள்ளூர் மக்களும் அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவரை கடைசியாக சந்தித்த ஒரு சிலரை காவல்துறையினர் விசாரித்த போது அவர் சாதாரணமாக தான் இருந்தார் என்றும் நகைச்சுவையாக தன்னிடம் பேசினார் என்றும் கூறியுள்ளனர். அந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக தேடியும் இன்னும் நிக்கோலா கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஒரு மர்மமாகவே உள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!