Connect with us

இந்தியா

பாத்ரூமில் ஒன்றாக குளித்து கொண்டிருந்த தம்பதி மர்ம மரணம்.. அதிர்ச்சி காரணம்..!

Published

on

ஹோலி பண்டிகை கொண்டாடிட்டு வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த தம்பதிகள் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

மும்பையில் உள்ள அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றில் வசிக்கும் தீபக் மற்றும் ஷில்பி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் ஹோலி பண்டிகை கொண்டாடினார் என்பதும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகை கொண்டாடிய பின் வீட்டிற்கு வந்து பாத்ரூமில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.காலையில் வீட்டு வேலைக்காரர் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து பக்கத்து வீட்டு நபர் தீபத்தின் தாயாரை தொடர்பு கொண்டு தகவல் கூறியவுடன், அவருடைய உறவினர்கள் அவசரமாக வீட்டிற்கு வந்தனர்.

தங்களிடம் உள்ள மாற்றுச் சாவியை வைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் பாத்ரூமில் மயங்கிய நிலையில் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் இருவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து இறந்த தம்பதிகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இது குறித்த முதல் கட்ட விசாரணையில் பாத்ரூமில் கெய்சர் வாயு கசிவு ஏற்பட்டதால் இருவரும் மயங்கி விழுந்து நீண்ட நேரம் கவனிக்கப்படாததால் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாத்ரூமில் உள்ள தண்ணீரை சூடு செய்வதற்காக உபயோகப்படும் கெய்சர் வாயு கசிய ஆரம்பித்தால் அது ஆக்சிஜனை உட்கொண்டு விடும் என்றும் அதனால் ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தினால் மனிதர்கள் மயக்கம் அடையும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக காற்றோட்டம் இல்லாத குளியல் அறையில் முழுக்க முழுக்க ஆக்சிஜன் இல்லாமல் கார்பன் மோனாக்சைடு சுவாசிக்க நேரிடும் போது மனிதர்கள் தங்களது சுயநினைவு இழப்பார்கள் என்றும் மூளை பாதிப்பு மற்றும் வலிப்பு உள்ளிட்ட நோய்க்கு ஆளாகலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தம்பதியினரின் மரணத்திற்கு காரணம் தெரியவரும் என்று காவல்துறை என தெரிவித்துள்ளனர்.

author avatar
seithichurul
ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

அம்பானி குடும்பத்தினர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?