வணிகம்

குடும்பத்துடன் வந்து வாக்களித்த முகேஷ் அம்பானி!

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி திங்கட்கிழமை அவரது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி, பிள்ளைகள் ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் அனந்த் அம்பானி என குடும்பமாக வந்து தங்களது ஓட்டை போட்டுள்ளனர்.

மஹிந்தரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்தரா மும்பை மலபார் மலை வாக்குச்சாவடியிலும், ஆர்காம் நிறுவன தலைவர் அனில் அம்பானி கூஃப் பரேடில் உள்ள வாக்குச்சாவடியிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் மும்பை பீடர் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version