Connect with us

தமிழ்நாடு

பச்சிளம் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற கல்நெஞ்ச தாய்!

Published

on

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த 23 வயதான ஜெலஸ்டினா என்பவர் பிறந்து 18 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெலஸ்டினா-சத்தியராஜ் தம்பதியினருக்கு சில தினங்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே நிஷாந்தி என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தை கடந்த 12-ஆம் தேதி பாலூட்டும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தார்.

ஆனால் பிரேத பரிசோதனையில் குழந்தையின் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தது தெரியவந்ததையடுத்து குழந்தையின் தாய் ஜெலஸ்டினாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து அவர்களுக்கு 3 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. ஆனால் அதனை மறைத்து இரண்டாவதாக என்ன திருமணம் செய்துகொண்டார்.

இதனால் நான் வெறுப்பில் இருந்தேன். மேலும் ஏற்கனவே ஒரு பெண் குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு வரும் நான் இந்த குழந்தையையும் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுவதை விட அந்த குழந்தையை கொன்றுவிடலாம் என முடிவு செய்தேன். இதனையடுத்து குழந்தையின் காலை பிடித்து மண்டையை தரையில் ஓங்கி அடித்தேன் இதனால் குழந்தை அலறி துடித்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. பின்னர் குழந்தை பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக நாடகமாடினேன் என தெரிவித்தார்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!