Connect with us

இந்தியா

திருமுருகன் காந்தி உள்பட 300 பேர்களின் செல்போன்கள் வேவுபார்ப்பா? மத்திய அரசு விளக்கம்

Published

on

மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்பட 300க்கும் மேற்பட்ட அரசியல் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், ஆகியோர்களின் செல்போன்கள் வேவு பார்க்க பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 300க்கும் அதிகமானவர்களின் செல்போன் எண்கள் பிகாசஸ் என்ற சாப்ட்வேர் மூலம் வேவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் உள்பட பிரபலங்கள், இந்தியா டுடே உள்பட பல பத்திரிகை பிரபலங்களின் செல்போன் எண்கள், பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் செல்போன் எண்கள் வேவு பார்த்ததாக தெரிகிறது.

பிகாசஸ் என்ற சாப்ட்வேர் மூலம் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்ட எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்பதால் அது காக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் உள்பட 300க்கும் அதிகமானவர்களின் செல்போன்கள் பிகாசஸ் மூலமாக வேவுபார்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் சிறிதும் உண்மை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூட இருக்கும் நிலையில் அரசியல் பிரபலங்களின் செல்போன்கள் வேவுபார்க்கப்பட்டதாக வந்திருக்கும் தகவல் இன்றைய நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்சனையாக எழும்பும் என்று கூறப்படுகிறது.

ஆனால் மத்திய அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தனியார் நிறுவனங்கள் ஒருவேளை வேவு பார்த்து இருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஜோதிடம்49 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!