Connect with us

உலகம்

மீண்டும் 7000 ஊழியர்கள் பணிநீக்கமா? என்ன நடக்குது ஃபேஸ்புக் நிறுவனத்தில்?

Published

on

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 7000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு காரணமாக பெரிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், டுவிட்டர் உள்பட பல நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஒரு சில நிறுவனங்கள் இரண்டாவது சுற்று பணி நீக்க நடவடிக்கையும் எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே 11 ஆயிரம் ஊழியர்களை கடந்த நவம்பர் மாதம் வெளியேற்றிய ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது 7000 ஊழியர்கள் சரியாக பணி செய்யவில்லை என்ற கருத்துக்கணிப்பை எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த ஊழியர்கள் தாங்களாகவே வெளியேற வேண்டும் என மறைமுகமாக இந்த கருத்துக்கணிப்பு செய்தியை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பலர் வேறு நிறுவனங்களில் வேலை தேடும் பணியை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. சரியாக ரேட்டிங் பெறாத ஊழியர்கள் தாங்களாக வெளியேறவில்லை என்றால் மீண்டும் ஒரு வேலைநீக்க நடவடிக்கை இருக்கும் என பேஸ்புக் நிறுவனத்தின் முன்னணி அதிகாரி ஒருவர் கூறியதாக கூறப்படுகிறது. எங்கள் நிறுவனத்தில் திறமை மிகுந்த ஊழியர்கள் மட்டுமே தேவை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

எனவே ரேட்டிங்கில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் படிப்படியாக வெளியேறி வர வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு வெளியேறவிட்டால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!