Connect with us

உலகம்

போரை உடனடியாக நிறுத்துங்கள்: ரஷ்ய பிரதமர் புதினிடம் மோடி பேச்சுவார்த்தை!

Published

on

உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துங்கள் என ரஷ்ய பிரதமர் புதினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில நாள்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில் நேற்று ரஷ்ய ராணுவத்தினர்களுக்கு உக்ரைன் மீது தாக்குதல் நடத்துமாறு ரஷ்ய பிரதமர் புதின் உத்தரவிட்டார். இதனையடுத்து ரஷ்ய ராணுவம் உக்ரைன் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக 137 பேர் பலியானதாகவும் இதில் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பலியாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

உக்ரைன் மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு ரஷ்யாவுக்கு போரை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்தார் .

இந்த நிலையில் நேற்று இரவு தொலைபேசி மூலம் ரஷ்ய அதிபர் புதின் இடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மற்றும் உரையாடலுக்கு உடனடியாக ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேட்டோ மற்றும் ரஷ்யா இடையிலான வேறுபாடுகளை களைவதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வன்முறை எந்த காலத்திலும் தீர்வாகாது என்றும் பிரதமர் மோடி ரஷ்ய பிரதமரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் குறித்து தாங்கள் மிகுந்த கவலை கொள்வதாகவும், குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ரஷ்ய அதிபர் போரை நிறுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!