Connect with us

தமிழ்நாடு

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டன என்பதும் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தற்போது ஒரு சில நாடுகளில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மூன்றாவது அலை தலைவிரித்து ஆடி வருவதாக கூறப்பட்டாலும் இந்தியாவில் மூன்றாவது அலைக்கான அறிகுறி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்தியாவில் 100 கோடி மக்களுக்கும் மேல் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதால் இந்தியாவில் மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலை நவம்பர் 1-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கண்டிப்பாக பள்ளிகள் தொடங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மூன்றாவது அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பதால் பள்ளிகள் திறப்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் பேர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 1.50 லட்சம் பேர் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!