Connect with us

இந்தியா

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பைத்தியங்கள்: ரயில் நடைமேடையில் ஆடம்பர காரை ஓட்டிய இளைஞர் கைது..!

Published

on

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக சில பைத்தியக்கரத்தான தனமான செயல்களை பல இளைஞர்கள் செய்து வருகிறார்கள் என்பதும் அது பைத்தியக்காரத்தனமாக இருப்பது மட்டும் இன்றி சில சமயம் சட்டவிரோதமாகவும் பொது மக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையிலும் இருப்பதால் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இளைஞர் ஒருவர் தனது ஆடம்பர காரை ரயில்வே பிளாட்பார்மில் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆக்ராவில் உள்ள ஜெகதீஷ்புரா என்ற ரயில் நிலையத்தில் குமார் என்பவர் தனது ஆடம்பர காரை திடீரென ரயில்வே பிளாட்பார்மில் ஓட்டி வந்தது ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் ரயில் பயணிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவர் தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக இந்த காரை ஓட்டி வீடியோ எடுத்துள்ளதாகவும் இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் பிளாட்பார்மில் காரை ஓட்டிய குமார் கைது செய்யப்பட்டு அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அது மட்டும் இன்றி ஒரு கார் பிளாட்பாரத்திற்கு வரும் அளவிற்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளதோடு சில ரயில்வே அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ஆடம்பர காரை எப்படி அவரால் நடைமேடைக்கு கொண்டு வர முடிந்தது என்பதே பெரும் ஆச்சரியமாக உள்ளது என்றும் இதன் பின்னணி குறித்து விசாரணை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக பைத்தியக்காரத்தனமாக செயல்களை செய்து சட்ட நடவடிக்கை உட்பட்டு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!