இந்தியா

டெல்லியை ராகுல் காந்தியை சந்தித்த ராஜபக்சே.. பரபரப்பு!

Published

on

டெல்லி: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் காங்கிரஸ் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தற்போது டெல்லி வந்துள்ளார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அவர் டெல்லி வந்துள்ளார்.

இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக அவர் வந்துள்ளார்.டெல்லியில் காங்கிரஸ் ராகுல் காந்தியை சந்தித்தார் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே.

இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் உடன் இருந்தார். இந்த பயணத்தில் இன்னும் சில இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்க உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version