உலகம்

இலங்கையில் திடீர் திருப்பம்.. பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்ப்பு!

Published

on

இலங்கையில் கூட்டணி ஆட்சி இருந்து வந்த நிலையில் அதில் ஏற்பட்ட பிளவின் காரணமாகப் பிரதமராக இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டுப் புதிய பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார்.

இலங்கை அதிபர் சிறிசேனாவின் முன்னிலையில் ராஜபக்சே பிரதமாகப் பதவி ஏற்ற நிலையில் தமிழர்கள் இடையில் இது அச்சத்தினையும், இலங்கை மக்கள் இடையில் கொந்தளிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி வாழ்த்து. விரைவில் இலங்கை சென்று தமிழர்கள் குறித்த விவாதிக்க இருப்பதாக தகவல்.

Trending

Exit mobile version