Connect with us

தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும்: நீதிமன்றம் கருத்து

Published

on

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமீன் எடுக்க வேண்டும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆவின் பால் துறையில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில் காவல்துறை 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருக்கும் ராஜேந்திரபாலாஜி தேடி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும் ராஜேந்திரபாலாஜியை பிடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரிஸ் குமார் என்பவர் தனது வீட்டில் வாரண்ட் இல்லாமல் காவல்துறையினர் சோதனை நடத்தியதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வாரன்ட் இல்லாமல் வழக்கறிஞர் மாரிஸ் குமார் வீட்டில் சோதனை செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.

மேலும் ராஜேந்திரபாலாஜி சரண்டர் ஆக வேண்டும் அல்லது முன் ஜாமீன் பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனு விசாரணைக்கு வர உள்ளதாகவும் அந்த மனுவின் தீர்ப்பின் அடிப்படையில் ராஜேந்திரபாலாஜி வழக்கை சந்திப்பார் என்றும் அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.

 

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 60,000 காலி பணியிடங்கள்: நிரப்பும் எப்போது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

தென்காசி மாவட்ட சகி ஒன் ஸ்டாப் சென்டரில் காலி பணிநிலைகள்! பெண்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்பு! தேர்வு இல்லை!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

அட்டகாசமான வஞ்சரம் மீன் குழம்பு செய்வது எப்படி?

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

முளைவிட்ட உருளைக்கிழங்கு – சாப்பிடலாமா?

தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 14, 2024)

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

பல்சுவை2 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

டிவி3 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!

ஜோதிடம்3 நாட்கள் ago

எண் கணிதம்: இந்த பிறந்த தேதிகளில் பிறந்தவர்கள் அனைவருக்கும் மிகவும் உதவியாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது!

சினிமா3 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

சினிமா3 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி3 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!

பல்சுவை2 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

ஜோதிடம்3 நாட்கள் ago

எண் கணிதம்: இந்த பிறந்த தேதிகளில் பிறந்தவர்கள் அனைவருக்கும் மிகவும் உதவியாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

இந்திய தபால் துறையில் 35,000 காலிப்பணிகள்: முக்கிய தகவல்கள்

விமர்சனம்3 நாட்கள் ago

இந்தியன் 2 விமர்சனம் – கமல் கவர்ந்தாரா? ஷங்கர் சாதித்தாரா?

ஜோதிடம்3 நாட்கள் ago

ஜோதிட சாஸ்திரம்: இயல்பாகவே ஸ்டைலிஷான 4 ராசிகள்