இந்தியா
வாடகைக்கு வீடு பார்க்க வந்த இளஞ்ஜோடி செய்த அருவருப்பான செயல்: அதிர்ச்சியில் உரிமையாளர்
வாடகைக்கு வீடு பார்க்க வந்த இளஞ்ஜோடி செய்த அருவருப்பான செயலால் வீட்டின் உரிமையாலர் அதிர்ச்சி அடைந்தார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஆர்எஸ் நகர் பகுதியில் இளைஞரும் இளம்பெண்ணும் வீடு வாடகைக்கு வேண்டும் என்று கூறி உரிமையாளர் இடத்தில் கேட்டுள்ளனர்.
இரண்டாவது மாடியில் வீடு காலியாக உள்ளது என்றும், வேண்டும் என்றால் சாவி தருகிறேன் வீட்டை போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உரிமையாளர் கூறியுள்ளார் .
வீட்டு சாவியை பெற்றுக்கொண்ட அந்த ஜோடி இரண்டாவது மாடிக்கு சென்று அறைக்குள் சென்றனர். நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வரவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் இரண்டாவது மாடியில் உள்ள வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது இருவரும் வீட்டுக்குள் உல்லாசமாக இருந்துள்ளனர். வீட்டு உரிமையாளரை கண்டதும் முதலில் அந்த இளம்பெண் தப்பி ஓடினார். தொடர்ந்து அந்த இளைஞரும் அங்கிருந்து எஸ்கேப் ஆனார். வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருந்ததால் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இதை கண்டு வீட்டு உரிமையாளர் தலையிலடித்துக் கொண்டார்.