தமிழ்நாடு
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு: திரையரங்குகள் திறக்க அனுமதியா?
தமிழகத்தில் ஜூலை 19 வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்துக்கு தடை என்றும், திருமண நிகழ்வுகளில் 50 பேர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி என்றும், இறுதிச் சடங்குகளில் 20 பேர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி என்றும், உணவகங்கள் தேநீர் கடைகள் பேக்கரி நடைபாதை கடைகளை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி என்றும், திரையரங்குகள் மதுக்கூடங்கள் நீச்சல் குளங்கள் திறக்க தடை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு அறிவித்துள்ள அறிக்கையின் முழு விபரம் இதோ: