Connect with us

இந்தியா

அதானி குழுமங்களின் செய்தி வெளியிட தடையா? சுப்ரீம் கோர்ட் என்ன சொல்கிறது?

Published

on

அதானி குழுமங்களின் செய்திகளை செபியின் அனுமதியின்றி வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் வதந்தி செய்திகளால் பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகின்றன என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹின்டன்பெர்க் என்ற நிறுவனத்தின் அறிக்கை காரணமாக அதானி குழுமங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன என்பதும் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி அதானி குழுமங்கள் குறித்த செய்திகள் நாள்தோறும் ஊடகங்களில் வெளியாகி வருவதால் முதலீட்டாளர்கள் பதட்டம் அடைந்து தங்கள் முதலீட்டை வெளியே எடுக்கின்றனர் என்றும் அதனால் மென்மேலும் பங்குகள் சரிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்திகளின் உண்மை தன்மை குறித்து சந்தேகம் எழுப்பி உள்ள அதானி குழுமம் தற்போது செபியின் அனுமதி இன்றி அதானி குழுமத்தின் செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

வழக்கறிஞர் சர்மா என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் அதானி குழுமங்கள் குறித்து ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்து வெளியிடுகின்றன என்றும் இதனால் இந்திய பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகங்களின் செய்திகள் காரணமாக முதலீட்டாளர்கள் அச்சமடைந்து தங்கள் பங்குகளை விற்பனை செய்து வருகின்றார்கள் என்றும் அதனால் மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் செபியின் அனுமதி இன்றி அதானி குழுமங்களின் செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்றும் இந்திய பங்குச் சந்தைகளை செயற்கையாக சரியும் வகையில் ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு இன்னும் பட்டியல் இடப்படவில்லை என்றாலும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!