பாஜக ஆதரவாளரான குருமூர்த்தி நடத்தி வரும் ‘துக்ளக்’ இதழில், தமிழகத்தில் நடந்து வரும், குறிப்பாக கீழடியில் நடந்து வரும் அகழ்வாய்களை விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ‘தொல்பொருள் ஆய்வு என்ற வெட்டிவேலை’ என்று அக்கட்டுரைக்குத் தலைப்பு வைக்கப்பட்டு...
சமோசா விலையை உயர்த்தியதால் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அனுப்பூர் என்ற நகரில் உள்ள கடை ஒன்றில் வழக்கமாக...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகியுள்ள நிலையில் அந்த டிரைலரில் இந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்துள்ள ‘நெற்றிக்கண்’...
வயதானவர்கள் என்றால் நடக்க முடியாமல் இருப்பார்கள், ஆக்டிவாக செயல்பட மாட்டார்கள் என்கிற கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால், 80 வயதுக்கு மேற்பட்ட பலர் படு ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இது தொடர்பாக பல வீடியோக்கள் ஏற்கனவே...
தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே செய்த காரியத்தால் அவருக்கு பொதுமக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தற்போதைக்கு ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ள போதிலும் இன்னும் 4 அல்லது 5 பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது பிவி...
பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘பெகாசஸ்’ படம் ஓடவில்லை என்றும் அதனால் தற்போது புதிய டிராமா நடிகராக மம்தா பானர்ஜி சேர்ந்துள்ளார் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார் கடந்த சில நாட்களாக ‘பெகாசஸ்’...
நடிகரும் பாடலாசிரியருமான சினேகன் திருமணம் ஜூலை 29ஆம் தேதி நடைபெற இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் சென்னையில் அவரது திருமணம் நடைபெற்றது. சினேகன், நடிகை கன்னிகா ரவியை கடந்த...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனால் தற்போது ஓரளவுக்கு பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக ஊரடங்கு...
ஜார்க்ண்ட் மாநிலம் தன்பாத் நகரில் வசித்து வருபவர் உத்தம் ஆனந்த். இவர் மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார். இவர் காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, இவரை குறி வைத்து சரக்கு ஒரு வாகனம் இடித்து செல்லும்...
தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே இந்தநிலையில் ஆன்லைனில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி தொலைக்காட்சியில்...
தங்கம் விலை நேற்று ஒரு சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 184 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச...
இயக்குனர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் குறித்த அவதூறு காட்சிகள் இருப்பதாகவும் அந்த காட்சிகளை நீக்காவிட்டால் பா ரஞ்சித் வீட்டின் முன் போராட்டம் நடத்த இருப்பதாகவும் எம்ஜிஆர் ரசிகர்...
வங்கி திவாலானால் வைப்பு நிதி வாடிக்கையாளர்களுக்கு இதுவரை ஒரு லட்சம் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது அந்த தொகையை உயர்த்தி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வங்கிகளில் வைப்பு தொகைக்கு காப்பீடு...
ராதிகா நடித்த ’வாணி ராணி’ உள்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்த நடிகர் ஒருவர் சென்னை மருத்துவமனையில் கோமா நிலைக்கு சென்று உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராதிகா நடித்த ’வாணி ராணி’ தொடரில்...