ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்ட போதிலும் இதுவரை ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது என்பதும் இந்திய வீராங்கனை மீராபாய்...
ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்த திட்டம் இரண்டு’ என்ற திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம். ஆதிரா என்னும் போலீஸ் அதிகாரியான ஐஸ்வர்யா ராஜேஷ் பேருந்தில்...
சட்டமே படிக்காமல் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக வழக்கில் வாதாடிய பெண் போலி வழக்கறிஞர் ஒருவர் திடீரென தலைமறைவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா என்ற பகுதியைச் சேர்ந்த ஜெசிசேவியர் என்ற...
மேற்குவங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் கோவிட் கால கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 15 வரை நீடிக்கப்பட்டு உள்ளதாகவும் காலை 9...
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நேற்று தோல்வி அடைந்த நிலையில் தனது தோல்வி நடுவர்களால் ஏற்பட்டது என்று மேரிகோம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன என்பதும் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
தமிழகத்தில் கடந்த மே மாதம் தினசரி கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் மாநில அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக படிப்படியாக கொரோனா குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த 2...
ஜப்பானில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஒரு சிலர் பதக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக பேட்மிட்டன் போட்டியில் பிவி சிந்து, வில்வித்தையில் தீபிகா குமாரி மற்றும்...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதோடு தொடரையும் இலங்கை அணி வென்றது நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற...
தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி ‘சாட்டை’ துரைமுருகன் பிணையில் வெளிவராதவாறு தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு சனநாயகத்துக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது என்று சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார். ‘தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி ‘சாட்டை’ துரைமுருகன்...
தமிழகத்தில் சீக்கிரமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார். இன்று சேலம் மாவட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அரசு உயர்...
இயக்குநர் மணிரத்னம் டைரக்ஷனில் மிகப் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிக் கொண்டிருக்கிறது ‘பொன்னியன் செல்வன்’ திரைப்படம். கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் மிக முக்கிய ரோலான...
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 1800க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று திடீரென 1800க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு விவரத்தை தற்போது...
உலகை ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவத் தொடங்கியது சீனாவில் இருந்து தான். அதே நேரத்தில் மற்ற நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்து போராடி வரும் சமயத்தில், சீனா...
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டாக சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர். இந்த மனுவைக் கொடுத்த போது, ஆட்சியர் அவரது இருக்கையில் அமர்ந்திருக்கவே...