கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் வீடுகளில் மின் கணக்கீடுகள் எடுக்கப்படவில்லை இதனை அடுத்து முந்தைய கணக்கீடுகளை கொண்டு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது...
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் இந்திய அணிகள் சிறப்பாக ஜொலித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சற்றுமுன் நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய...
டோக்கியோ ஒலிம்பிகஸின் குத்துச் சண்டை விளையாட்டின் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார் 23 வயதான இந்திய குத்துச் சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன். அவர் அரையிறுத்திக்குள் நுழைந்திருப்பதன் மூலம் எப்படியும் இந்தியாவுக்கு இன்னொருப் பதக்கம் உறுதி செய்யப்பட்டு...
கமல்ஹாசன் போலவே மாடர்ன் சிந்தனை உள்ளவர் அவரின் மகள் ஸ்ருதிஹாசன். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் படுக்கையறை காட்சிகள் புகுந்து விளையாடி வருகிறார். தமிழில் அவரின் மார்க்கெட் குறைந்துவிட்டாலும்...
ஒலிம்பிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார் இந்தியாவின் பி.வி.சிந்து. கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக்ஸ் போட்டி பாதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டியில்...
ஒலிம்பிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார் இந்தியாவின் பி.வி.சிந்து. கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக்ஸ் போட்டி பாதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டியில்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் தினம் தினம் டிரெண்டிங்கில் வரும் வீரர், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்னாள் கேப்டனுமாக நம்ப தல தோனி மட்டும் தான்....
பள்ளி கல்லூரிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும்...
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணம் சென்றது என்பதும், முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்து நடைபெற்ற டி20 தொடரை 1-2 என்ற கணக்கில்...
இந்திய எரிவாயு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: GAIL மொத்த காலியிடங்கள்: 11 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: BECIL மொத்த காலியிடங்கள்: Various வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
தனது கணவர் குறித்தும் தன்னை குறித்தும் தவறான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு...
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் நிறுவனயத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: HAL மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் இந்திய அணிகள் பல வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தற்போதைக்கு ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தை இந்தியா...
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அகதிகளாக வந்த இலங்கை தமிழர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக தமிழகத்தில் நாங்கள் குடியிருக்கின்றோம் என்றும்,...