ஒலிம்பிக்ஸில் ஆடவருக்கான ஓற்றையர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் தோற்று பதக்கக் கனவைப் பறிகொடுத்தார் செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச். இந்நிலையில் வெண்கலப் பதக்கத்துக்காக அவர் அலெக்ஸாண்டர் வெர்வுடன் போட்டியிட்டு, அதிலும் தோல்வி கண்டார். இதனால் கோபத்தின்...
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் சன்போர் சுலாய், தங்கள் மாநில மக்கள் கோழிக்கறி, ஆட்டிறைச்சி, மீன் போன்றவற்றைவிட மாட்டிறைச்சியை அதிகம் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். பாஜக, மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு எதிராக தொடர்ந்து...
தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்சனை மேகதாது அணைக் கட்டும் விவகாரம். காவிரி ஆற்றின் குறுக்கே கேமதாது அணைக் கட்டுவதில் கர்நாடக பாஜக அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது. இது குறித்து...
இ-ருபி என்ற ஒரு நபர் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான டிஜிட்டல் கட்டண தீர்வு முறையை பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆகஸ்ட் 2ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். டிஜிட்டல் நடவடிக்கைகளில் பிரதமர்...
கொரோனாவின் இரண்டாம் அலையின் போது தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தில் ஆலைத் திறக்கப்பட்டது. பல்வேறு பிரச்சனைகளால் சென்ற அதிமுக அரசில் மூடப்பட்ட இந்த ஆலையைத் திறந்ததற்குப் பரவலான...
சென்னையில் ஆகஸ்ட் 9 வரை உள் அரங்கங்கள் மற்றும் வெளிப்பகுதியில் குழுக் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் அதிரடியாக அறிவிப்புச் செய்துள்ளார் சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கொரோனா...
இந்தியாவில் 46 மாவட்டங்களில் மீண்டும் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் கொரனோ பாதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும்...
பாரதி கண்ணம்மா சீரியலில் வென்பா என்ற வில்லி கேரக்ட்டரில் நடிப்பவர் நடிகை ஃபரினா. கர்ப்பமாக இருக்கும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதற்கான ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். அது இணையதளத்தில் வைரல்...
சென்னை, அரும்பாக்கத்தில் கூவம் நதிக் கரையோரம் அமைந்திருந்த வீடுகள், ஆக்கிரமிப்புகளாக இருக்கிறதென்று கூறி தமிழக அரசு சார்பில் அகற்றப்பட்டன. மேலும் அங்கிருந்தவர்களுக்கு சுமார் 9 கிலோ மீட்டர் தள்ளி மாற்று வீடுகளும் கொடுக்கப்பட்டு விட்டதாக அரசு...
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக...
குஜராத்தில் 40 வருடமாக இருந்த தண்ணீர் தொட்டி ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டம் கிர்சாரா கிராமத்தில் ஒரு பெரிய தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி...
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ்குமார் காலிறுதியில் தோல்வியடைந்தார். ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 91 கிலோ எடைப்பிரிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிரியை எதிர்த்து இந்தியாவின் சதீஷ் குமார் விளையாடினார். இதில்...
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.73.50 உயர்ந்துள்ளது. சென்னையில், ஆகஸ்ட் மாதம் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 73.50 ரூபாய் உயர்ந்து 1761 ரூபாய்க்கு விற்பனை...
பிரபல நடிகர் தனுஷ் நடித்த திரைப்படம் ஒன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி தொலைக்காட்சியில் வெளியாக இருப்பதை அடுத்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’கர்ணன்’. இந்த...
கொரோனா வைரஸ் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள கோவையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக...