சிக்கன் சாப்பிட்டுவிட்டு கொரோனா தடுப்பூசி போட்டாலோ அல்லது தடுப்பூசி போட்டபின் சிக்கன் சாப்பிட்டாலோ உயிரிழப்பு ஏற்படும் என கேரளாவில் வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள...
கொரோனா வைரஸ் பரிசோதனை செய்பவர்களுக்கு முடிவு கிடைக்க சில மணி நேரங்கள் ஆகி வரும் நிலையில் 13 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு கிடைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்....
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், பிவி சிந்து ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொடுத்து உள்ள நிலையில் இந்தியாவுக்கு மேலும் சில பதக்கங்கள்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சரிந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம். சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின்...
கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஆகஸ்டில் தொடங்கி அக்டோபரில் உச்சம் அடையும் என்றும் அதன்பின் படிப்படியாக குறையும் என்றும் வல்லுனர்கள் கணித்துள்ளனர். கொரோனா வைரஸ் இரண்டாவது அலை குறித்து ஏற்கனவே மிகச்சரியாக கணித்தவர்கள் மதுகுமளி வித்யாசாகர்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இத்தாலி வீரர் ஒருவர் சாதனை செய்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும், வரும் 8ஆம்...
முதலிரவின் போது மணமகள் திடீரென தப்பித்து சென்ற நிலையில் மணமகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கண்டு பிடித்த போது அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நீண்ட...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக்...
ஆபாச படங்கள் தயாரித்து அதனை வெளிநாட்டு செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு...
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையினர் அவ்வபோது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதில் பலர் மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதும் காயம் அடைந்து உள்ளார்கள் என்பது...
போலிசார் மற்றும் இராணுவத்தினர் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் அரசு சேவைகளுக்கான பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த...
அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று மாநில இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல் தெரிவித்து உள்ளார். தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும்...
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சரித்தர சாதனைப் படைத்துள்ளார் பி.வி.சிந்து. பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் முன்னதாக தோல்வியைத் தழுவியிருந்தார் சிந்து. இதைத் தொடர்ந்து இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நாளை இரண்டு நாள் பயணமாக கோயம்பத்தூர் விரைகிறார். கமல்ஹாசன், மய்யம் கட்சியை ஆரம்பித்தது முதல் கோயம்புத்தூரை முற்றுகையிட்டுப் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். குறிப்பாக...
ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி 1.16 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் கடந்த மாதம் ஒரு லட்சத்து 16...