அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மித்ராவுக்கு ரூபாய் 16 கோடி மதிப்பிலான ஊசிமருந்து சற்றுமுன் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் – பிரியதர்ஷினி தம்பதியினர் குழந்தை மித்ரா. இவருக்கு...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்ரியல்லா. அதன் காரணமாக திரைப்படங்களில் சிறுமியாக சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக்கொண்டர்....
இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி மற்றும் ஃபைசர் ஆகிய நான்கு தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 5வது தடுப்பூசி இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிஉள்ளது. இந்தியாவில் அவசர தேவைக்காக ஜான்சன் அண்ட் ஜான்சன்...
மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கவில்லை என்றால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணை செய்யும்...
இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடன் கொள்கையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாற்றம் இல்லை என்று கூறியுள்ளதை அடுத்து...
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது தொடர்ந்து வருகிறது. சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் அதிர்ச்சியை கொடுக்கும். சில வீடியோக்கள் கண்ணீரை வரவழைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை தரும். தற்போது...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும், நேற்று சுமார் 2000 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை...
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக சரிந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 488 குறைந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் இன்பஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை...
த்ரிஷா அனுஷ்கா நயன்தாரா போன்ற நடிகைகள் எல்லாம் தெய்வ பெண்கள் என்றும் அவர்கள் தங்களுடைய சோகத்தை மறைத்துக் கொண்டு வெளியில் சிரித்துக்கொண்டே நடிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ குடும்பத்தில் பிறந்தவர் ஆத்ம...
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்துக்கே பேரழிவை கொடுத்து வருகிறது. மேலும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வேலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 20 நாட்களுக்கும் மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் அதே விலையில் விற்பனையாகி வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயராததற்கு காரணம் பெகாசஸ் செயலி தான்...
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம்,...
ஒரே நேரத்தில் ஓடிடி பிளாட்பாரத்திற்காக 30 திரைப்படங்களை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த செய்திக்கு எஸ்ஆர் பிரபு தனது தரப்பிலிருந்து விளக்கமளித்துள்ளார். தங்களை தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று தம்பட்டம்...
பிரபல இசையமைப்பாளர் தமன் பதிவு செய்த ஒரு பதிவில் விஜய் மற்றும் மகேஷ்பாபு ஒரே படத்தில் இருப்பது போன்று இருப்பதால் இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில்...
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் டுவிட் ஒன்றை டுவிட்டர் நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்....