தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வழங்கிய ரூபாய் 10 லட்சம் மற்றும் விருது ஆகியவற்றில் விருதை மட்டும் வைத்துக் கொண்டு 10 லட்சத்தை அவரிடமே முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யா திருப்பிக் கொடுத்த...
நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14-ஆம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: “பிரிவினையால்...
15 வருடங்களுக்கு முன்பே திரைத்துறையில் நுழைந்தவர் ராய் லட்சுமி. தர்மபுரி திரைப்படத்தில் விஜயகாந்துக்கே ஜோடியாக நடித்தவர். அதன்பின் மெல்ல மெல்ல முன்னேறி அவர் முன்னணி நடிகர்களுடன் நடிக்க பல வருடங்கள் ஆனது. மங்காத்தா திரைப்படத்தில் கிளுகிளுப்பான...
75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: “நமது சுதந்திர தினத்தின் மகிழ்ச்சியான தருணத்தில் நாட்டு...
ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் அந்த நாட்டில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் அனைத்தையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். நாட்டில் உள்ள அத்தனைக் கிரிக்கெட் மைதானங்களையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் ஆப்கானிஸ்தான்...
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் நல்ல ஆட்சி நடத்தி வருகிறது என பாஜக-வில் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை புகழாரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் கோயம்புத்தூரில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நல்ல நேர்மையான அதிகாரிகளை பொறுப்பான பதவிகளில்...
என்னை கைது செய்தால் தற்கொலை செய்து செத்துவிடுவேன் என்று மீராமிதுன் கைது செய்ய வந்த போலீசாரை மிரட்டியதாக கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து...
நாளை சுதந்திர கொண்டாட்டங்கள் நடைபெறுவதையொட்டி சென்னையில் நாளை மட்டும் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நாளை கொண்டாடப்படுவதை அடுத்து சென்னை முழுவதும் பல சாலைகளில் காலை 6 மணி முதல்...
4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை 20 மணி நேரத்தில் 700 போலீசாரின் உதவியுடன் பிடித்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த 4 வயது சிறுமி...
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 152 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா ஒன்று ஏலம் போயுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை...
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NPCIL மொத்த காலியிடங்கள்: 173 வேலை செய்யும் இடம்:...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்தி டுவிட்டர் பக்கம் முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின் தற்போது மீண்டும் ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில்...
இந்து கோயில்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மாடுகளை இறைச்சிக்காக கொல்வதையும் மாட்டிறைச்சி விற்பனையையும் தடை செய்வது குறித்த அம்சங்கள் கொண்ட புதிய மசோதா ஒன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை...
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்துள்ளது தங்க நகை பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.சென்னையில் இன்றைய தங்கம் மற்றும்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிரபல...