தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நல பரிசோதனை செய்வதற்காக துபாய் சென்றார் என்பதும் அவருடன் அவருடைய மகன் சண்முகபாண்டியன் சென்றார் என்பதையும் பார்த்தோம் இந்த நிலையில் வெளிநாட்டில் விஜயகாந்த்,...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தில் நடித்த குதிரை ஒன்று எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் மிகப் பெரிய...
சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எழுத்தறிவித்தவன் இறைவன்...
சென்னைக்கு இன்டர்வியூக்கு சொகுசு காரில் வந்த ஐந்து இளைஞர்கள் விபத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சென்னையில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த ஐந்து பேர் நாளை சென்னையில் நடைபெற...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. 1500 வரை தினசரி பாதிப்பு இருந்த நிலையில் தற்போது 1600ஐ...
இந்தியா முழுவதும் வருகிற 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. ஆனால், கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில், விநாயகர் சதுர்த்தியை வீட்டில் இருந்து கொண்டாடுங்கள் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு...
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் அனேகமாக அக்டோபர் 3ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன்...
பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும், கால்பந்தில் சாதிக்கும் வேடத்தில் நடித்தவர் ரெபா மோனிகா ஜான். பிகில் படத்தில் ரசிகர்களை கவர்ந்த ‘சிங்கப் பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் துவங்கும். இப்படத்திற்கு பின்...
விலங்குகளில் அதிக புத்திசாலித்தனம் உள்ள விலங்கினம் யானை. ஆனால், யானைகளின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமிக்க துவங்கி விட்டான். எனவே, தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் வாழும் இடத்திலிருந்து மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகிறது. சில சமயம்...
பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Prasar Bharati மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
BHEL எனப்படும் Bharat Heavy Electricals Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: BHEL மொத்த காலியிடங்கள்: 1 வேலை செய்யும் இடம்:...
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: BECIL மொத்த காலியிடங்கள்: 1 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NIELIT மொத்த காலியிடங்கள்: 12 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National Capital Region Transport Corporation (NCRTC) மொத்த காலியிடங்கள்: 01...
திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TN Govt மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருப்பூர்)...