சூர்யா மற்றும் கார்த்தி இணையும் திரைப்படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா தயரிப்பில் கார்த்தி நடித்த ’கடைக்குட்டி சிங்கம்’ என்ற திரைப்படம் ஏற்கனவே...
பொதுவாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படும் நோயாக எலும்பு தேய்வது உள்ளது. இப்படி வரும் எலும்பு பிரச்சனைகளைத் தினசரி நாம் சாப்பிடும் உணவுப் பழக்கத்தை வைத்தே சரி செய்யலாம். கீரை கீரை உணவுகள் சுண்ணாம்புச் சத்தை உடம்பில்...
ஒன்றிய அரசு, மாநில அரசுகள் கீழ் வரும் மக்கள் நலத் திட்டங்கள், வங்கி சேவைகள் உள்பட பல்வேறுவற்றுக்கு இன்று ஆதார் கார்டு தவிற்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் இப்போது ஆதார் கார்டு இல்லாமல்...
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு 1600ஐ நெருங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு...
ஓய்வுக்குத் திட்டமிடுபவர்கள் பல்வேறு முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். அதில் முக்கியமான ஒன்று அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்துவிட்டால், ஒவ்வொரு மாதமும் பென்ஷன்...
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வு வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இதற்காக ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு...
அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல...
இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை (ITBP) மொத்த காலியிடங்கள்: 553 வேலை செய்யும்...
இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில்காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI NISG) மொத்த...
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNPSC மொத்த காலியிடங்கள்: 05 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Dindugal Social Welfare Department மொத்த காலியிடங்கள்: 05 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1-ஆம்...
நசியனுர் பேரூராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ஈரோடு மாவட்டம் நசியனுர் பேரூராட்சி மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (ஈரோடு)...
தமிழ்நாடு நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மொத்த காலியிடங்கள்: 15 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...