சளி, காய்ச்சல், இருமல் மட்டுமல்ல மேலும் சில அறிகுறிகள் இருந்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறிகள் என சளி, காய்ச்ச,ல் இருமல், மூச்சு திணறல்,...
தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன என்பதும் அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பள்ளிகள் திறந்த ஒரு...
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மொட்டை அடிப்பதற்கு காணிக்கையாக பணம் பெறப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இலவசமாக மொட்டை அடித்துக் கொள்ளலாம் என சமீபத்தில் இந்து...
ஐந்து மாதங்களுக்குப் பின்னர் உதகமண்டலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் மலை ரயில் இயங்கியதை அடுத்து பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பேருந்துகள், ரயில்கள், விமானங்கள்...
இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்ததை அடுத்து, அதை எப்படிக் கண்டறிவது என்று ஒன்றிய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல்...
சூர்யா மற்றும் கார்த்தி இணையும் திரைப்படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா தயரிப்பில் கார்த்தி நடித்த ’கடைக்குட்டி சிங்கம்’ என்ற திரைப்படம் ஏற்கனவே...
பொதுவாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படும் நோயாக எலும்பு தேய்வது உள்ளது. இப்படி வரும் எலும்பு பிரச்சனைகளைத் தினசரி நாம் சாப்பிடும் உணவுப் பழக்கத்தை வைத்தே சரி செய்யலாம். கீரை கீரை உணவுகள் சுண்ணாம்புச் சத்தை உடம்பில்...
ஒன்றிய அரசு, மாநில அரசுகள் கீழ் வரும் மக்கள் நலத் திட்டங்கள், வங்கி சேவைகள் உள்பட பல்வேறுவற்றுக்கு இன்று ஆதார் கார்டு தவிற்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் இப்போது ஆதார் கார்டு இல்லாமல்...
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு 1600ஐ நெருங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு...
ஓய்வுக்குத் திட்டமிடுபவர்கள் பல்வேறு முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். அதில் முக்கியமான ஒன்று அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்துவிட்டால், ஒவ்வொரு மாதமும் பென்ஷன்...
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வு வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இதற்காக ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு...
அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல...
இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை (ITBP) மொத்த காலியிடங்கள்: 553 வேலை செய்யும்...
இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில்காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI NISG) மொத்த...