தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு உள்பட அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு...
இந்தியாவில் தொலைத்தொடர்பு இந்நிறுவனத்தில் தனிப்பெரும் ராஜ்ஜியமே நடத்தி வருகிறது ஜியோ நிறுவனம் என்பதும் இந்த நிறுவனத்தின் வருகை காரணமாக ஏர்செல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நஷ்டமடைந்து வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனத்தின் வருகை காரணமாக...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்டது போல் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அதிமுக ஆட்சியின் போது...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 500 வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் இதனால் அரசுக்கு கூடுதல் செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்....
தமிழகத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகளை பொதுவெளியில் வைக்க மற்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க தமிழக அரசு தடை விதித்தது....
சிறந்த இதழியாளர் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் திமுக அரசு ஏற்பட்டதிலிருந்து எழுத்தாளர்களுக்கு நல்ல மரியாதை கொடுக்கப்பட்டு வருகிறது என்பதும் எழுத்தாளர்களுக்கு...
இளைஞர் ஒருவரை இரண்டு பெண்கள் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் காதலித்த நிலையில் அந்த இருவரில் ஒருவரை தேர்வு செய்ய டாஸ் போட்டு முடிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூர்...
வரும் ஜனவரி முதல் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியர்களுக்கும் மீண்டும் அகவிலைப்படி வழங்கப்படும் எனவும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பு...
தங்கம் விலை சர்வதேச சந்தையின் விலை நிர்ணயத்திற்கு ஏற்ப உயர்ந்தும் குறைந்தும் வருவதை போல் சென்னையிலும் இன்று விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும், இந்த தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தேசிய தேர்வு முகமை சிறப்பாக செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது....
நேற்றைய திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 19 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதால் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா...
விஜய் டிவி பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஒளிபரப்ப...
சென்னையில் பெய்த மழை காரணமாக மழைநீரில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஓவல் மைதானத்தில் கடந்த 2ஆம் தேதி ஆரம்பித்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட்...
கடந்த சில நாட்களாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து கொண்டு வந்த நிலையில் நேற்று விட இன்று குறைந்துள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விவரங்களை...