உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் ஏற்கனவே பிக்ஸெல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மடிக்கும் வகையான போல்டிங் ஸ்மார்ட்போனை...
தமிழ் திரை உலகில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என இரண்டு சங்கங்கள் இருந்து வரும் நிலையில் இரண்டு சங்கங்களும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்து இரு...
ரேஷன் கடைகளில் பொது மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு...
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்தவர் இலியானா. தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கி அங்கேயே செட்டில்...
பெற்ற குழந்தைகள் கண் முன்னே இறப்பது போன்ற துயரமான சம்பவம் வேறு எதுவும் கிடையாது. ஆந்திர மாநிலம் விஷாகப்பட்டினத்தை சேர்ந்த அப்பால ராஜு மற்றும் பாக்கியலட்சுமி தம்பதியினர் 2 வருடங்களுக்கு முன்பு இந்த துயரத்தை சந்தித்தனர்....
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது தொடர்ந்து வருகிறது. சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் அதிர்ச்சியை கொடுக்கும். சில வீடியோக்கள் கண்ணீரை வரவழைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை தரும். அந்த...
வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூபாய் 3000 பணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக சட்டமன்ற தேர்தல் வரும்போதெல்லாம் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி...
எம்எஸ்சி படித்த பெண் ஒருவர் குடும்ப கஷ்டம் காரணமாக துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது செய்தி ஊடகத்தில் வந்ததால் அவரது வாழ்வில் திடீர் திருப்பம் ஏற்பட்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தை...
ஷாருக்கான் படத்தை பார்த்து நான் ஏமாந்து விட்டேன் என்று வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு ரூபாய் 15,000 நஷ்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு...
கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசு ரூ.12 கோடி என்ற நிலையில் அந்த பரிசை இருவர் உரிமை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓணம் பம்பர் லாட்டரி...
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (இராமநாதபுரம்)...
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Press Council of India மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்:...
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CUTN மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை மொத்த காலியிடங்கள்: 553 வேலை செய்யும் இடம்:...
டைடல் பார்க் தொழில் பூங்காவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Tidel Park Coimbatore Limited மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்:...