டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மோசடிகள் நடந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மட்டுமே வேட்பு மனு...
2 வருடங்களுக்கு முன்பு உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் குறைந்தபாடில்லை. தமிழகத்திற்கு அருகில் உள்ள கேரள மாநிலத்தில் அதிகமான பேர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் நடிகர்களும் தப்பவில்லை. பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 3ம் சவரன் ஒன்றுக்கு...
பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவது குறித்த அரசாணை ஒன்றை சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை...
தென்ஆப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா விலகி விட்டதாக நேற்று பிசிசிஐ தெரிவித்த நிலையில் ரோஹித் சர்மாவுக்கு பதில் யார் அணியில் இணைக்கப்படுவார்கள் என்பதும் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் யார்...
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் சென்னை உள்பட தமிழகம்...
பிரபல நடிகை கங்கனா ரனாவத் கடந்த மாதம் சீக்கியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மும்பை காவல்துறையினர் வழக்கு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கங்கனா ரனாவத் கைது செய்வது குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை...
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக ஒவ்வொரு நாட்டிற்கும் பரவி வருகிறது என்பதும் இந்தியாவிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன் பரவியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான்,...
19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ வைகுண்ட ஏகாதசி இன்று நிகழ்ந்ததை அடுத்து ஸ்ரீரங்கத்தில் திறக்கப்பட்ட சொர்க்க வாசலை காண பக்தர்கள் குவிந்துள்ளனர். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாதத்தில்தான்...
மேஷம் – வரவு ரிஷபம் – சிக்கல் மிதுனம் – நோய் கடகம் – எதிர்ப்பு சிம்மம் – வெற்றி கன்னி – கவலை துலாம் – பயம் விருச்சி – நட்பு தனுசு –...
14-Dec-21 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக...
கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் சரியாக செயல்படவில்லை. ஒரு கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக...
புத்தாண்டு அன்று சென்னை மெரினா கடற்கரை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என சற்று முன் தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றும் 700 க்கும் குறைவாகவே பாதிப்பு உள்ளது என்பதும் ஆனால் அதே நேரத்தில்...