நடிகர் தனுஷ் நேற்று திடீரென தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட பின் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ’நாங்கள் இருக்கின்றோம் தலைவா’ என ரஜினி ரசிகர்கள்...
ஐக்கிய அரபு அமீரகம் தலைநகரான அபுதாபியில் நேற்று திடீரென தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று எரிபொருள் டாங்கிகள் சேதமடைந்தன என்பதும் உயிர்சேதம் எதுவும் இல்லை என்றும் முதல்கட்ட தகவல்கள் வந்தது. ஆனால் மீட்பு பணிகளுக்கு பின்னர்...
மேஷம் – கவலை ரிஷபம் – உதவி மிதுனம் – பெருமை கடகம் – பரிவு சிம்மம் – அமைதி கன்னி – ஊக்கம் துலாம் – சுகம் விருச்சி – உயர்வு தனுசு –...
18-01-22 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவது,...
தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை அத்து 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது சற்று முன்னர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவை விவாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்...
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படம் டிசம்பர் 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம்...
தேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய தொழிநுட்பக் கழகங்கள் – (NIT-National Institute of Technology, Trichy) மொத்த காலியிடங்கள்:...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 24 ஆயிரத்தை தாண்டாமல் கொரோனா பாதிப்பு உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு முழு விபரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று...
இன்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறப்படும் சசிகலாவின் காளையும் களமிறங்கியது என்பதும் ஆனால் அந்த காளையை யாராலும் அடக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7...
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்ற நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கிய மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும்...
ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற இருக்கும் நிலையில் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள இருந்த தமிழகத்தை சேர்ந்த ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி...
உலகின் பிஸியான விமான நிலையங்களில் ஒன்றில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை அடுத்து மூன்று எரிபொருள் டேங்கர்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகிலேயே மிகவும் பிஸியாக இருக்கும் விமான நிலையங்களில் ஒன்று ஐக்கிய அரபு அமீரக...
மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது முழுவீச்சில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் தற்போது கிராபிக்ஸ் பணிகள்...
ஜீ தொலைக்காட்சியில் பிரதமர் மோடியை அவதூறாக காட்சிப் படுத்தும் வகையில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்று நடந்ததற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் திமுக ஆதரவாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பதையும்...
நாமக்கல் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண உதவியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் நாமக்கல்...