மூன்று மாதங்களாக சம்பளம் போடாததால் வட்டார கல்வி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஆசிரியை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் போடவில்லை என தெரிகிறது....
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் பிரச்சனை இருக்கிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை...
கடந்த சில நாட்களாகவே இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் கொரோனா 3வது அலை துவங்கியுள்ளது. மேலும், 2வது அலையை விட 3வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய...
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவது எப்படி என்பது குறித்த தகவலை...
எம்.பி.பி.எஸ், மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
24-01-22 திங்கட்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும். புதிய வேலை...
கர்நாடக மாநிலத்தில் தான் இந்தியாவில் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் KFD வைரஸ் எனும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில்...
சூர்யா நடித்த ‘ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் ஆஸ்கார் யூடியூப் சேனலில் இடம் பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவுக்கே இது மிகப்பெரிய பெருமையாக கருதுவதாக அனைத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்த...
வடபழனி முருகன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வடபழனி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது என்பதும் கொரோனா வைரஸ்...
கடந்த பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் அவ்வப்போது...
பிரபல காமெடி நடிகர் யோகிபாபு தனது மேனேஜரை திடீரென நீக்கியுள்ளது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு ரஜினிகாந்த், அஜீத், விஜய் உள்பட பல...
தமிழகத்தில் தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் வாரங்களில் முழு ஊரடங்கு ஞாயிறு அன்று இருக்காது என அமைச்சர் மா...
நடிகை விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் என்னுடைய கணவர் தான் என இரண்டு பெண்கள் மாறி மாறி காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை விஜயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு...
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் மிகவேகமாக அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை...