இதுவரை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மின்சார வாரிய ஊழியர்கள் மின் கணக்கீடு பணியை செய்து வந்த நிலையில் தற்போது உட்கார்ந்த இடத்தில் இருந்தே செல்போன் செயலி மூலம் மின் கணக்கீடு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டிருப்பது...
கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும்...
விஜய் இறக்குமதி செய்த வெளிநாட்டு காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அபராதம் விஷயத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வணிக வரித்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்...
சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு காரணமாக...
அண்ணா பல்கலைக் கழகத்தின் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக சற்றுமுன் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலையின் செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே ஒத்திவைக்கப் பட்டது என்பதும் சமீபத்தில் பிப்ரவரி...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 29ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கட்சிப் பொறுப்பில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த...
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா? அல்லது நேரடியாக நடைபெறுமா? என்பது குறித்த தகவலை உயர்கல்வி துறை தெரிவித்துள்ளது....
28-01-22 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம்....
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரிபெய்டு திட்டங்கள் 30 நாட்களுக்கு வேலிடிட்டி, இருந்த நிலையில் தற்போது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 28 நாட்கள் மட்டுமே பிரீபெய்டு காலத்தை நிர்ணயித்து உள்ளன. இந்த நிலையில் பிரிபெய்டு...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் பிப்ரவரி மாதம் பிறக்க உள்ளதை அடுத்து பிப்ரவரி...
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் இரண்டு நாட்களுக்கு மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னையில் கனமழை பெய்தது...
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில...
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில...
சேலம் பகுதியில் இயங்கிவந்த நகைக்கடை ஒன்று இரவோடு இரவாக காணாமல் போனதை அடுத்து அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் பகுதியில் தங்கராஜ் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகிய இருவரும் லலிதாதாம்பிகை...